1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-043
« Last post by Limat on Today at 10:24:23 am »செவ்வானம் தந்த பசுமை புறாக்கள் நாம்..!
வாரத்தில் ஒருமுறை வந்தது விடுமுறை
வானம் தாண்டிக் கேட்கும் எங்கள் புன்னகை
அடடா வானம் தாண்டிக் கேட்கும்
எங்கள் புன்னகை...
ஞாயிறு பிறந்தது பாரு
என் நண்பர்களுடன் நகர்வலத்தோடு
இந்த இருப்பதிநான்கு மணி நேரம்
இனி தடைகள் ஏது?
இதை மீண்டும் தந்திட வேண்டும்
இது இறைவா உன் பாடு
இதை மாற்றி எழுதி வைத்தால்
இல்லை உன்னுடன் உடன்பாடு
செவ்வானம் எங்களை சூழ
எங்கெங்கும் நண்பர்கள் விளையாட்டு
சுற்றி நின்னு பாக்கும் பிகருக்கு
நாங்கதான் டார்கெட்டு
அடிச்சா நூறு ரன்னுதான்
தோத்தா ஒரு கப் தேநீருதான்
மாலையில் ஆட்டம் போட்டுத்தான்
வாய்விட்டுப் பாட்டு பாடத்தான்..
ஒரு நல்ல நண்பன் போதும் நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!
ஆனால்...
ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன் வாழ்வதற்கு..!
கற்பனைக்கு எட்டாததும் கவிதைக்குள் அடங்காததும் தான் நம் நட்பு !!
கவிஞர்களால் வர்ணிக்க முடியாததும்!கைவினை கலைஞராலும்
செதுக்க முடியாதது தான் நம் நட்பு!
கடந்து செல்ல நெடுஞ்சாலையும் அல்ல!கரையை கடக்க காட்டாறும் அல்ல!
கண்களை மூடினாலும் கனவுகளோடு தொடர்வதுதான் நம் நட்பு !
காணுமிடமெல்லாம் நண்பர்கள் கூட்டம்!பூக்களாய் பூத்திருந்தது விளையாட்டு தோட்டம்!சேர்ந்து போடாத ஆட்டமும் இல்லை!
தோல்வி என்றால் வாட்டமும் இல்லை!
முதுமை அடைந்தாலும் பசுமை நினைவுகளோடு பறக்கும் புறாக்கள்
நம் GTC நண்பர்கள்
என்றும் நட்பூக்களுடன் உங்கள் தமிழ்...!
வாரத்தில் ஒருமுறை வந்தது விடுமுறை
வானம் தாண்டிக் கேட்கும் எங்கள் புன்னகை
அடடா வானம் தாண்டிக் கேட்கும்
எங்கள் புன்னகை...
ஞாயிறு பிறந்தது பாரு
என் நண்பர்களுடன் நகர்வலத்தோடு
இந்த இருப்பதிநான்கு மணி நேரம்
இனி தடைகள் ஏது?
இதை மீண்டும் தந்திட வேண்டும்
இது இறைவா உன் பாடு
இதை மாற்றி எழுதி வைத்தால்
இல்லை உன்னுடன் உடன்பாடு
செவ்வானம் எங்களை சூழ
எங்கெங்கும் நண்பர்கள் விளையாட்டு
சுற்றி நின்னு பாக்கும் பிகருக்கு
நாங்கதான் டார்கெட்டு
அடிச்சா நூறு ரன்னுதான்
தோத்தா ஒரு கப் தேநீருதான்
மாலையில் ஆட்டம் போட்டுத்தான்
வாய்விட்டுப் பாட்டு பாடத்தான்..
ஒரு நல்ல நண்பன் போதும் நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!
ஆனால்...
ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன் வாழ்வதற்கு..!
கற்பனைக்கு எட்டாததும் கவிதைக்குள் அடங்காததும் தான் நம் நட்பு !!
கவிஞர்களால் வர்ணிக்க முடியாததும்!கைவினை கலைஞராலும்
செதுக்க முடியாதது தான் நம் நட்பு!
கடந்து செல்ல நெடுஞ்சாலையும் அல்ல!கரையை கடக்க காட்டாறும் அல்ல!
கண்களை மூடினாலும் கனவுகளோடு தொடர்வதுதான் நம் நட்பு !
காணுமிடமெல்லாம் நண்பர்கள் கூட்டம்!பூக்களாய் பூத்திருந்தது விளையாட்டு தோட்டம்!சேர்ந்து போடாத ஆட்டமும் இல்லை!
தோல்வி என்றால் வாட்டமும் இல்லை!
முதுமை அடைந்தாலும் பசுமை நினைவுகளோடு பறக்கும் புறாக்கள்
நம் GTC நண்பர்கள்
என்றும் நட்பூக்களுடன் உங்கள் தமிழ்...!