Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - MDU

Pages: 1 ... 9 10 [11]
151
மலையடிவாரத்தில் அமைந்த சிறுசிறு வீடுகள்கொண்ட அழகிய கிராமம். அந்தக் கிராமத்தின் அனுபல்லவி என்கிற சிறுமிதான் நம் கதாநாயகி. அனுவின் நெடுநாள் ஆசை, ஒரு டைனோசரை வீட்டில் வளர்ப்பது.
தந்தை கதிரேசனிடம், ‘‘அப்பா, டைனோசர் எந்த ஊரில் இருக்கு?’’ எனக் கேட்டாள்.

‘‘டைனோசர் எப்பவோ அழிஞ்சுபோச்சு. அருங்காட்சியகத்தில் படிமங்கள்தான் இருக்கு. நாளைக்கு அங்கே போகலாம். இப்போ தூங்கு’’ என்றார் அப்பா.அனுபல்லவி தூங்கச் சென்றாள். கொஞ்ச நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் சத்தம். அப்பாவும் அம்மாவும் ஆழ்ந்து தூங்கியதால், கதவைத் திறந்தாள் அனு. மலையிலிருந்து உருண்டுவந்த பாறை ஒன்று, கதவின் மேல் மோதியிருப்பது தெரிந்தது.

அனு அந்தப் பாறையை உருட்டிவிட நினைத்தபோது, அதிலிருந்து சத்தம் கேட்டது. பயந்துபோய் ஓட நினைக்க, பாறையில் விரிசல்... அதிலிருந்து ஓர் உருவம் எட்டிப் பார்த்தது. அட, அது பாறை இல்லே; முட்டை. அதிலிருந்து வந்தது ஒரு டைனோசர் குட்டி.

தலையை நீட்டி சுற்றிலும் பார்த்த டைனோசர் குட்டி, அழத் தொடங்கியது. ‘‘உஷ்.. உஷ்... பாப்பா ஏன் அழறே?'' என்ற அனு, வேகமாக உள்ளே சென்று, தம்பி ஜீவாவின் விளையாட்டு பொருள்களுடன் வந்தாள். அதைக் கொடுத்து டைனோசரை சமாதானம் செய்தாள்.
மறுபடியும் உள்ளேபோய் பால் காய்ச்சி எடுத்துவந்து கொடுத்தாள். குடித்த டைனோசர் அழத் தொடங்கியது. சந்தேகத்துடன் அந்தப் பாலில் கொஞ்சம் குடித்துப் பார்த்தாள். ‘ஆகா... சர்க்கரைக்குப் பதில், உப்பு போட்டுட்டோமே' என நினைத்தாள்.

டைனோசர் குட்டி முறைப்பதைப் பார்த்த அனு, ‘‘சரி... சரி... அவசரத்துல தப்பாயிடுச்சு. இரு வரேன்'' என்றபடி, பழங்களை கொண்டுவந்து கொடுத்தாள். குட்டி மளமளவெனச் சாப்பிட்டது.
‘‘உனக்கு ஒரு பெயர் வைக்கணுமே... என் பெஸ்ட் ஃப்ரெண்ட் பேரு, தாரா. அதையே வைக்கிறேன்'' என்றபடி, குட்டியைப் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்று, மெத்தையில் படுக்கவைத்த தூங்கிப்போனாள்.
விடியற்காலையில் அனுவும் தாராவும் மலையில் நடந்துகொண்டிருந்தார்கள். ஆம்! ‘‘உன் தாய் டைனோசரிடம் உன்னை என் வீட்டில் வளர்க்க அனுமதி வாங்கிக்கொண்டு வருவோம்'' எனச் சொல்லிய அனு, தாய் டைனோசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தாள்.

‘‘இந்த வழியில் அருவி இருக்கு.  குளிச்சுட்டு,  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு உன் அம்மாவைத் தேடலாம்'' என்ற அனு, ‘‘ஆமா... உனக்குத் தமிழ் தெரியுமா?’’ எனக் கேட்டாள்.

பதிலுக்கு விநோதமாகச் சத்தமிட்டது தாரா. அருவியில் குளித்து, பழங்களைப் பறித்து உண்டனர். பிறகு, தாராவின் தாயைச் சந்தித்தனர். உருவத்தில் ஒன்றுபோல இருந்ததால், தாராவின் தாயை அனுவால் அடையாளம் காணமுடிந்தது. தாய் டைனோசர் கண்ணீர் மல்க, தாராவைக் கட்டி அணைத்துக்கொண்டது.
அனு தயக்கத்துடன், ‘‘உன் குழந்தை மேலே இருக்கிற பாசம் புரியுது. ஆனாலும், தாராவை நான் வளர்க்கட்டுமா?’’ எனக் கேட்டாள்.

அனு நினைத்தாள், தாராவின் தாய்க்கும் தமிழ் தெரியாது என்று. ஆனால், ‘‘என் குட்டியை ஒளிச்சுவைக்காமல் நேர்மையா கூட்டிவந்து காட்டினதுக்காக, உன்னோட அனுப்பறேன்’’ என்றது.
அனு சந்தோஷத்துடன் தாராவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.

‘‘ஒரே ஒரு விஷயம்... மனிதர்களாகிய நீங்கள் சுயநலத்துடன் இருக்கீங்க. உணவு சங்கிலியில் ஓர் உயிரினம் அழிந்தாலும் ஆபத்து மொத்த பூமிக்கே. மரத்தை வெட்டி, காட்டை அழிச்சு, காற்றை மாசுபடுத்தி எல்லா வகையிலும் இயற்கையை இம்சிக்கிறதை நிறுத்துங்க. வருங்கால தலைமுறையான நீங்களாவது இதைச் செய்யுங்க'' என்றது அம்மா டைனோசர்.
அப்போது, ‘‘அனு... அருங்காட்சியகம் போகணும்னு சொன்னியே... சீக்கிரம் எழுந்திரு'' என்ற அம்மாவின் குரல் கேட்டு கண் விழித்தாள் அனுபல்லவி.

இவ்வளவு நேரம் நடந்தது கனவு என அவளால் நம்பவே முடியலை. ‘அது நிஜம்தான்... ஏதோ ஒண்ணு புரியாமல் இருக்கு' என நினைத்துக்கொண்டாள்.
சற்று நேரத்தில் தயாராகி அருங்காட்சியகத்துக்குச் சென்றார்கள். ‘‘இதோ... இதுதான் அந்தக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் படிமம். தாயும் குட்டியும்'' என்றார் அப்பா.
அதைப் பார்த்த அனு திகைத்துப் போனாள். கனவில் பார்த்த அதே டைனோசர் தாயும் குட்டியும். அவை, அனுபல்லவியைப் பார்த்துப் புன்னகைப்பது போலவே இருந்தன

152
கண்ணீரில் கண்கள் மறையும் போது நீ வந்தாய்.
உன் தோழில் நானும் சாய்யூம் போது நீயும் என் தாய்யோ!


153
மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னரே
உலகில் தோன்றியது மரங்கள்
நம்மை வாழ்வாங்கு வாழவைக்கும் விருட்சங்கள்
கடல் நீரோடும் பகவலுனுடனும் சேர்ந்து
ஒப்பந்தம் செய்துகொண்டனவோ இவை
பருவ மழை பொய்க்காமல் பெய்திட ,
காயும் கனியும் வாரி வாரி நமக்கு வழங்கிட
எல்லாம் தந்திடும் இக்கல்பக விருட்சங்களை
வேருடன் மாய்த்துவிடும் மனிதன்
மரங்களை காணாமல் செய்துவிட எண்ணுகின்றானோ
தெரியாது; அவ்வாறு அவன் நினைத்தால்
மனிதனே அழிந்து ஒரு நாள் காணாமல்
போய்விடலாம்; ஆனால் மரங்கள் ஒரு காலும்
மனிதனுக்குமுன் அழியாது

Before the creation of mankind
Trees that appeared in the world
The trees that make us live
Sea water and Bhavaan
These are the agreements
The monsoon rains,
Give us a bunch of ripe trees
All these trees are dried up
The man who roams the roots
Whether trees are missing out
Do not know; If he thinks so
Man disappears and disappears for a day
Fit; But the bark of trees
Unable to die before man

154
பொங்கிவரும் பொங்கலைக்கண்டு
பொங்கலோ பொங்கலென்று
சூரியனுக்கு வணக்கமிட்டு
சூழ் சொந்தங்களுக்கு
மகிழ்ச்சியுட்டும் பொங்கல்
தித்திக்கும்
தை பொங்கல் வாழ்த்துக்கள்

155
Festival Day Wishes / HAPPY NEW YEAR 2019
« on: January 01, 2019, 01:24:36 am »
Wish You Happy New Year 2019.

Another fresh new year is here. Another year to live! To banish worry, doubt, fear, to love, laugh, give

Wishing you 12 Months of success, 52 weeks of laughter,
365 days of fun, 8760 hours of joy, 525600 minutes of good luck and
31536000 seconds of happiness.

Last year was so much fun, but I know this year is going to be even better. Happy New Year!

Let this New Year be one, where all your dreams come alive,
So with a delightful heart, put a start to this year anew.
Wishing you a happy, prosperous New Year Ahead.

156
Birthday Wishes / Happy Birthday MAGI
« on: October 15, 2018, 01:02:17 am »
WISH YOU VERY VERY HAPPY BIRTHDAY MAGI



157
Birthday Wishes / Re: Happy Birthday Miss.NIKITA
« on: October 14, 2018, 01:45:44 am »
wish you very very happy birth day nikita “This birthday, I wish you abundant happiness and love. May all your dreams turn into reality and may lady luck visit your home today. Happy birthday to one of the sweetest people I’ve ever known.”

158
BIGG BOSS 2 TAMIL WHO IS GOING TO WIN 2018 ?

159
Stories - கதைகள் / MDU கதைகள்
« on: August 30, 2018, 04:22:05 am »
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.   

160
Birthday Wishes / Re: Happy Birthday AROGARA
« on: August 28, 2018, 12:22:01 am »
A wish for you on your birthday, whatever you ask may you receive, whatever you seek may you find, whatever you wish may it be fulfilled on your birthday and always. Happy birthday Arogara

161
Birthday Wishes / Re: Happy Birthday AROGARA
« on: August 28, 2018, 12:20:29 am »
A wish for you on your birthday, whatever you ask may you receive, whatever you seek may you find, whatever you wish may it be fulfilled on your birthday and always. Happy birthday. wish you happy birth day Arogara

162
Festival Day Wishes / Re: Eid Mubarak (Eid-Ul-Adha) Wishes
« on: August 21, 2018, 02:54:05 pm »
THANK YOU VERYMUCH GTC TEAM

163

UNNAI YARUM VERUTHU VITTU POGATTUM

NEE YARAIYUM VERUKKATHEY

UNNAI PARTHU JANNALAIKUDA SATHIYAVARAGALUKKUM

SERTHU NEE UN VASAL KATHAVAI THIRANTHU VAI

164
Festival Day Wishes / Re: Happy Independence day 2018
« on: August 15, 2018, 01:02:22 pm »
India is entering its 72nd year of independence on August 15, 2018. The Indian Independence Day is of utmost importance to the billions who live in our country and gives them an opportunity to bring out their patriotic side. Various freedom fighters and leaders fought against the British rule for hundreds of years before finally becoming an independent country

Pages: 1 ... 9 10 [11]