POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

என் கவிதை

(1/14) > >>

Barbie Doll:
அக்கா


பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!

மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!

என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!

பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!


யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!

யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!

முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!

வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!

கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!

மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!

வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!

அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!

இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!

RoJa:
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜Ammuu

Barbie Doll:

--- Quote from: RoJa on February 01, 2023, 11:00:44 am ---💜💜💜💜💜💜💜💜💜💜💜💜Ammuu

--- End quote ---

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

RiJiA:

--- Quote from: BestFriend on February 01, 2023, 10:44:37 am ---அக்கா


பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!

மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!

என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!

பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!


யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!

யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!

முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!

வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!

கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!

மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!

வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!

அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!

இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!



--- End quote ---


படித்து  விட்டேன் என் இரு  விழி  வழியில்
மயங்கி  போனேன்  உன்  கவிதை  வரியில்  BY~RiJiA

Barbie Doll:

--- Quote from: RiJiA on February 01, 2023, 11:45:38 am ---
--- Quote from: BestFriend on February 01, 2023, 10:44:37 am ---அக்கா


பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!

மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!

என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!

பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!


யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!

யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!

முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!

வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!

கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!

மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!

வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!

அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!

இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!



--- End quote ---


படித்து  விட்டேன் என் இரு  விழி  வழியில்
மயங்கி  போனேன்  உன்  கவிதை  வரியில்  BY~RiJiA

--- End quote ---
 
Thanks sisy ❤️❤️❤️

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version