See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-032
Hi my dears, SAM here எனது கவிதை: உயிர்நாடி மாயோளின் மனம் கவர்ந்த மானிடனாய் அவளின் உள்ளங்கியோடு, உறவாடிய எனது உள்ளம்..... துளைகளின் தீண்டலால் துளிர்த்தது, கடந்திடாத கனங்களை எண்ணி சிறகடித்தது. விறளியின் விரல்கள் ,இதயத்தை மீட்ட..... இசையாய் இயம்பியது அவளது பெயரை. வாழ்க்கையை வர்ணஜாலமாக்கிய வாணவில்லின் விரல்களை...... விலக்க விரும்பாமல் விம்மிய விணாடிக்கு, பரிசளித்தேன்..... பாவையின் கரம்பற்றி. செம்பியின் சிகப்பு நெகப்பூச்சை, சிந்தையில் ஏந்தினேன்...... செம்மைநிறத்தின் பொருள் நிருத்தமாதாலால்... சற்று ஐயத்தை தூவிய ஆடவளுக்கு, உறவாடுவதைக்காடிலும்.... உறவை விடாது காப்பேன் என உறுதியளித்தேன். October 11, 2023, 02:14:40 pm |
2 |