Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2] 3 4 ... 17
Post info No. of Likes
Re: காதலே
மௌனம் அழகு

இந்த மௌனங்கள் பேசும் மொழி எத்தனை அழகு!

விடிந்த பொழுதில், முதல் முறையாக விரியும் மலரின், வாசனை நுகரும் மௌனம்!
இரைச்சலான மழை சத்தத்தின் நடுவே, இதமான தேநீர் ருசி, நாவை தொடும் மௌனம்!

பேருந்தை பிடிக்க மூச்சிரைக்க ஓடி, ஏறிக்கொண்டதும் இளைப்பாறும், அந்த நொடி மௌனம்!
 பிரிந்து போன பள்ளி காதலின், பல வருடம் கழித்த சந்திப்பின் போது, ஏற்படும் இனம்புரியா மௌனம் !
 
 விருப்பப் பாடலில் வரிகள் மறந்து, முனுமுனுப்புடன் நின்று விடும் மௌனம் !
 ஆர்ப்பரிக்கும் கடலில், நம் கால்களை தொடாமல் ,சோர்ந்து திரும்பி செல்லும் சிறு அலையின் மௌனம்!
 
 மங்கலான வெளிச்சத்தில், மெல்லமாக நடைபோடும் கால்களுக்கு, வழிகாட்டும் நிலவொளியின் மௌனம் !
 
 அதீத குழப்பமற்ற, ஆளைக் கொல்லும் வார்த்தையற்ற, அநாவசிய கோபமற்ற, அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே.!


"அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே"===BEAUTIFUL LINE SISS DOLL❣👏

April 16, 2023, 08:38:21 am
1
Re: காதலே NICE LINE SISS DOLL❣

"போக வேண்டும் என்ற முடிவிருந்தால், கொட்டும் மழையிலும் குடையின்றி வேகமாக நடந்து செல்வேன்"

April 17, 2023, 08:24:00 am
1
Re: Happy Birthday KITTY 💐💐💐💐💐
April 17, 2023, 09:21:37 am
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
கைதி ஆனேன்....

மனம் களவு போன
கணம் அறியவில்லை,
காத்திருந்து களவாடிய
கள்வன் அவன் என்று கூற முடியவில்லை...

கைதி ஆகினேன்....
கள்வனின் மனதில் அடைப்பட்டு,
அவன் தந்த அன்பினால்,
ஆயுள் கைதி என அகப்பட்டேன்....

அவன் அகத்தினுள்
அன்பின் எல்லை கண்டு
அவனையும் மீள முன் வாராமல்
அவனோடு ஓர் பந்தம் உருவாக்கப்பட்டேன்...

புது வரவாய் புதுப்பித்து கொண்ட உறவில்
புது உலகம் காண முற்பட்டேன்...
புத்தி கொண்டு மறுத்த போது
மத்தியில் அகம் கூறும் ஆணையை மறுக்க முடியவில்லையே....

மானிடன் எவர் ஆகினும்...
மர்மமாய் வந்த காதல்
மதி இழந்தவரையும் மானிடனாக்குமே,
யான் மட்டும் என்ன இவ்வுலகில் விதி விலக்கோ?...

விருப்பத்தின் எல்லையை
முட்டுக்கட்டை போட்டு மூடி வைத்தாலும்
மனதை களவு செய்த கள்வனை
மூடி மறைக்க முடியவில்லையே....

என் மூச்சிலும் கலந்த கள்வனை,
என் மூச்சு முடியும் வரை,
முடிவில் மணம் இல்லை என்றாலும்,
மனதினுள் வாழ்வின் எல்லை வரை
சுமந்தே வாழ்வேனே.....



NICE ONE SISS 👏👏👏

April 17, 2023, 06:31:07 pm
1
Re: என் கவிதை
முகமூடி மனிதன்

கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?

முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?

மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.

முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?

முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?

நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.

 மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
 
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.


Siss Tamil Words SuperB 👏👏👏

April 17, 2023, 06:35:30 pm
1
Re: BLACK & WHITE KG- 017  BEAUTIFUL  MEMORIES❣


April 17, 2023, 07:00:28 pm
1
Re: FAVOURITE SONG LINES
SONG NAME : Ennai Kaanavillaiye Netrodu
MOVIE :   Kadhal Desam
SINGER : S. P. Balasubrahmanyam, O. S. Arun, Rafee
LYRICS :   Vaali
MUSIC :   A. R. Rahman

FAVOURITE LINE

❣Aagaaram Illaamal Naan Vaazha Koodum
Anbe Un Perai Sinthiththaal
Thee Kuchi Illaamal Thee Mootta Koodum
Kanne Nam Kangal Santhiththaal❣

❣Nimishangal Ovvøndrum Varushangalaagum
Nee Ènnai Neengi Šendraale
Varushangal Ovvøndrum Nimishangal Aagum
Nee Ènthan Pakkam Nindraale❣

April 18, 2023, 10:14:09 am
1
Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT 💐💐💐💐💐💐                         
April 20, 2023, 01:51:54 pm
2
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
அன்புள்ள அப்பா.....

தாயின் பாதி தந்தையே.....
கர்ப்பத்தில் சுமகிறாள் அவள்.
வாழ்வின் எல்லை வரை,
மார்பிலும், மனதிலும் சுமக்கிறாய் நீயே....

பூமிக்கு வந்தவுடன்
பூவாய் தாங்குகிறாய்....
உன் முதல் பார்வை புன்னகை கண்ணீரில்
என்னை ஏந்துகிறாய் நீயே....

நான் காணும் முதல் உறவு !
என் புது உறவு என் தந்தை  நீயே....
பசி என்று அழுதால் அணைப்பாள் அவள்,
என் பசி அறிந்தும், தன் பசி மறந்து
தாலாட்டில் துயில வைப்பாய் நீயே....

தத்தித் தவழும் வேளையில்,
என்னை  போல் அங்கு  நீயும்
சிறு குழந்தை ஆகிறாய் என் தந்தையே.....

பாகன் போல் நானும் மாற
நீ அந்நேரம் மண்டியிட்டு
மகிழ வைப்பாய் தந்தையே......

என் பிஞ்சு விரல் பிடித்து
உன் பாதம் தொடர
சிறந்த வழிகாட்டியும் நீயே.....

பருவம் வந்தாலும், 
உன் மடியில் துயிலும்
இன்பம் வேறில்லை தந்தையே.....

அன்றும் என்றும்
சிறு குழந்தை போல என்று
எண்ணுகின்ற என் தந்தையே.....

புது உறவு புகுந்த வீடு என்று
அழைப்பில் காத்திருக்க
ஊரார் உறவினர் கூடியிருக்க
கட்டியணைத்து கண்ணீர் மல்க
முத்தமிட்டு துன்பம் காணும் 
என் அன்புள்ள அப்பவே....

இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....

I love you DAD.....




இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....LYRICS SUPERB 💐

April 21, 2023, 08:04:24 pm
1
Re: FAVOURITE SONG LINES
MOVIE : Nanbenda
LYRICS : Vairamuthu
MUSIC : Harish  Jayaraj
SINGERS : Unnikrishnan & Bombay Jaysri
SONG : Oorellam  Unnai  Kandu

FAVOURITE LINE


Orumurai Unnai Kaanum Pouzhuthu
Iru Vizhiilil Roja Kanavu
Vaanathai Katti Vaika Vazhigal Undu
Naanathai Katti Vaika Vazhigal Illai

April 21, 2023, 08:19:19 pm
1