See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-032
நானும் என் தோழயும் இருவரும் ஒன்றாய் ஒரு அழகான மாலை வேளையில் அழகான பூக்கள் நிறைந்த தோட்டத்தில் இருவர் மட்டுமே இருக்கையில் அழகிய நினைவுகள் வந்து வட்டமிட அதை ரசித்தபடி என் தோழியிடம் பேசிக்கொண்டே அவள் கையை பிடித்தபடி நேரம் செல்கயில் ஒரு தனி இன்பம் அவள் என் தோழியாய் என்னோடு இருக்கையில் இந்த உலகம்கூட சிறியது தான் அவள் அன்பின் முன் அவளே என் உலகமாக இருக்கிற போது எதற்கு வெறுலகம் எனக்கு என் அன்புக்கு உருவம் கொடுத்தவள் அவளே என் அன்பு தோழியுமானவள் அன்புக்கு நிகர் ஏதும் இல்லை தேழிக்கு நிகர் யாருமில்லை அவள் என்னோடிருக்கையில் எனக்கு நிகர் ஒருவருமில்லை என்று தோன்றவைக்கும் அவள் அன்பு அன்பும் என்னோடிக்கிறது அரவணைப்பும் என்னோடிருக்கிறது அன்பும் அரவணைப்பும் இருந்தால் ஒருவனுக்கு அகிலமும் அவன் காலடியில் இருக்கும் அன்புக்கும் அரவணைப்புக்கும் அவளே அர்த்தம் தந்தவள். October 14, 2023, 12:35:20 am |
1 |