76
சங்கீத மேகம் - SANGEETHA MEGAM / Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#022
« on: March 26, 2023, 08:19:07 pm »
💓நம்பிக்கை தரும்
நண்பனுக்கு
பிறந்த நாள்
கவிதை💓
செருப்பையும் சினேகிக்கும்
"கருப்பே"!
கை இருப்பையும்
அள்ளித்தரும்,
கடவுளின் "உறுப்பே"!!
உம்
எண்ணத்தில் இல்லை
"முகமூடி"!
உம்
கன்னத்தில்
உண்டு,
அழகான "முகமுடி"!!
சரியாக பொருந்துகிறது,
உம் மெய்
"சந்திரனோடும்" !
உம் வாய்மை
"அரிச் சந்திரனோடும்" !!
போதையை விரும்பா மேதையே!
உழைப்பவனும்
உழுபவனும்
விரும்பும்
"மே" "தை" யே!!
உலகில் நீர்,
தொட்டதில்லை
ஆன்மீகத்தை!
உணவில் நீர்
விட்டதில்லை
"மீன்" மோகத்தை!!
நீர்
மதம் பிடிக்காத
"யானை"!
மனிதத்தை
மட்டும்
தினமும்
பிடிக்கிறாய்
"சானை"!!
கவிதை மழை
பொழிவதில்
நீர் நிறம் மாறிய
"வாலி"!
கருணை அலை
தருவதில்
நீர் நிறம் மாறா
"ஆழி"!!
மரியாதையான
உச்சரிப்பு,
மகத்துவமான
உபசரிப்பு,
மனித நேயமான
அனுசரிப்பு
இவை மூன்றிலும்
நீர் வேட்டி
கட்டிய
"தெரசா"!
இதனால்
உம் வாழ்வு
வளரும் "வெரசா"!!
தன் பசி வேறு,
பிறர் பசி வேறு
என "நோக்கா"!
பகிர்ந்துண்டு
வாழ்வதே
மகிழ்ச்சி என
நோக்கும் நீ
"காக்கா"!!
நீர் அதிகம் நேசிக்கிறாய்,
தங்க
முலாமை விட,
தங்க மகன்
கலாமை!!
வாராக் கடனை
தள்ளுபடி செய்வதில்
நீர் SBI !
ஆயினும்
கடன் கேட்ட
அடுத்த நிமிடமே
பெற்றுக்
கொள்ளும் படி
செய்யும்
நீர் UPI!!
அறிவால் விளைந்த
கதிரும் நீர்!
தன் ஆற்றலால்
விளைவிக்கும்
கதிரவனும்
நீர்!!
கனம் இல்லை,
உம்
முடியிலும்
மடியிலும்!!
கனம் உண்டு,
நீர் அளக்கும்
படியிலும்,
நீர் வளர்க்கும்
செடியிலும்!!
அகத்தில்
நீர் பாக்கு,
தேகத்தில்
நீர் தேக்கு!
ஆதலால்
அகவை
நூறிலும்
காண்பாய்
பிறந்த நாள்
கேக்கு!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்
நண்பன்
SIRPI💓💓SONG.... PAZHANI MOVIE.... ELLAM VALLA IRAIVA.... MY FRD FAV SONG
நண்பனுக்கு
பிறந்த நாள்
கவிதை💓
செருப்பையும் சினேகிக்கும்
"கருப்பே"!
கை இருப்பையும்
அள்ளித்தரும்,
கடவுளின் "உறுப்பே"!!
உம்
எண்ணத்தில் இல்லை
"முகமூடி"!
உம்
கன்னத்தில்
உண்டு,
அழகான "முகமுடி"!!
சரியாக பொருந்துகிறது,
உம் மெய்
"சந்திரனோடும்" !
உம் வாய்மை
"அரிச் சந்திரனோடும்" !!
போதையை விரும்பா மேதையே!
உழைப்பவனும்
உழுபவனும்
விரும்பும்
"மே" "தை" யே!!
உலகில் நீர்,
தொட்டதில்லை
ஆன்மீகத்தை!
உணவில் நீர்
விட்டதில்லை
"மீன்" மோகத்தை!!
நீர்
மதம் பிடிக்காத
"யானை"!
மனிதத்தை
மட்டும்
தினமும்
பிடிக்கிறாய்
"சானை"!!
கவிதை மழை
பொழிவதில்
நீர் நிறம் மாறிய
"வாலி"!
கருணை அலை
தருவதில்
நீர் நிறம் மாறா
"ஆழி"!!
மரியாதையான
உச்சரிப்பு,
மகத்துவமான
உபசரிப்பு,
மனித நேயமான
அனுசரிப்பு
இவை மூன்றிலும்
நீர் வேட்டி
கட்டிய
"தெரசா"!
இதனால்
உம் வாழ்வு
வளரும் "வெரசா"!!
தன் பசி வேறு,
பிறர் பசி வேறு
என "நோக்கா"!
பகிர்ந்துண்டு
வாழ்வதே
மகிழ்ச்சி என
நோக்கும் நீ
"காக்கா"!!
நீர் அதிகம் நேசிக்கிறாய்,
தங்க
முலாமை விட,
தங்க மகன்
கலாமை!!
வாராக் கடனை
தள்ளுபடி செய்வதில்
நீர் SBI !
ஆயினும்
கடன் கேட்ட
அடுத்த நிமிடமே
பெற்றுக்
கொள்ளும் படி
செய்யும்
நீர் UPI!!
அறிவால் விளைந்த
கதிரும் நீர்!
தன் ஆற்றலால்
விளைவிக்கும்
கதிரவனும்
நீர்!!
கனம் இல்லை,
உம்
முடியிலும்
மடியிலும்!!
கனம் உண்டு,
நீர் அளக்கும்
படியிலும்,
நீர் வளர்க்கும்
செடியிலும்!!
அகத்தில்
நீர் பாக்கு,
தேகத்தில்
நீர் தேக்கு!
ஆதலால்
அகவை
நூறிலும்
காண்பாய்
பிறந்த நாள்
கேக்கு!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்
நண்பன்
SIRPI💓💓SONG.... PAZHANI MOVIE.... ELLAM VALLA IRAIVA.... MY FRD FAV SONG