8
« Last post by Shaswath on July 03, 2025, 03:41:02 am »
ஜகத்தினால் அளக்க முடியா அளவில் மிதக்கிராய்,
தூய்மையாக எங்கள் நெகிழி குப்பிகளில் அடைந்து கிடக்கிறாய்
எங்கும் எப்பொழுதும் ஓலையிடும் தாகம்,
உடனடியே எங்கள் இதயம் குளிர செய்வாய்
பல வடிவங்களை ஏற்றி சுற்றி வறுகிராய்,
உயிர் கொண்ட ஜீவன்கள் யாவும் பிழைக்க இடம் தறுகிராய்
ஆனால் பலர் உன்னை மதிப்பதில்லை,
உன் மதிப்பை அறியா அலச்சியவாதிகளாக அலைகிறோம்
மதிக்க பழகுவோம்!
நம் வாழ்வை நிமிடம் தோறும் கரைசேர்க்கும் சாம்ராஜியத்திற்கு தீங்கு செய்ய இயலாது!
செய்தோமே ஆனால்…ஒன்றை நினைவில் பதிப்போம்:
நம் எல்லோரின் வாழ்வில் அசையா தடமாய் வலிகள் கோடி எரிந்துகொண்டு இருக்கின்றன,
அவைகளை அவ்வப்போது தனிக்க கப்பல் ஒன்று கண்ணோரம் ஆட செய்யும்,
ஆடுவது தொடர வேண்டும் அல்லவா? இல்லையெனில் சோகங்கள் நம்மை பொசுக்கி விடும்!
நீர் 💧